தேவையான பொருட்கள்:
- தேங்காய்த்துருவல் - 1 கப்
- உப்பு - சுவைக்கு
- பொட்டுக்கடலை - 1/2 கப்
- பச்சைமிளகாய் - 4
- இஞ்சி - சிறுதுண்டு
- தயிர் - 1/2 கப்
- பூண்டு - 1 பல்
தாளிக்க:
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- மிளகாய் வற்றல்
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- நீளமாக நறுக்கிய வெங்காயம்
செய்முறை :
முதலில் பொட்டுக்கடலை, மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவேண்டும் .
பின் தேங்காய்த்துருவலையும் நீர் சேர்க்காமல் அரைத்து பின்னர் சிறிது நீர் சேர்த்து அரைக்கவேண்டும் .
பின்பு சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும் .பின்னர் தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து கலந்து இட்லி, தோசை வடையுடன் பரிமாறலாம்.
பின் தேங்காய்த்துருவலையும் நீர் சேர்க்காமல் அரைத்து பின்னர் சிறிது நீர் சேர்த்து அரைக்கவேண்டும் .
பின்பு சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும் .பின்னர் தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து கலந்து இட்லி, தோசை வடையுடன் பரிமாறலாம்.
0 Comments