தேவையான பொருட்கள்:
- பட்டை, சோம்பு, லவங்கம், கசகசாவை வறுத்துப் பொடித்த பொடி - ஒரு தேக்கரண்டி
- பாசுமதி அரிசி - 2 கப்
- பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
- இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- காய்ந்த வெந்தயக்கீரை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும் - 3 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப.
- காய்ந்த மிளகாய் – 3
- உப்பு – தேவைக்கேற்ப
- பெருங்காயத்தூள் – சிட்டிகை
- பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- கொத்தமல்லித் தழை – சிறிதளவு
- கடலைப்பருப்பு - ஒரு கப்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
- உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் கோலா உருண்டை செய்யக் கொடுத்துள்ளவற்றை (வெங்கா யம், கொத்தமல்லி, உப்பு நீங்கலாக) அரை மணி நேரம் ஊறவைத்து, கொர கொரப்பாக அரைக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும்
இந்தக் கலவையை சிறிய உருண்டை களாக உருட்டவும். வாணலியில் எண் ணெயைக் காயவைத்து, உருண்டை களைப் பொரித்து எடுத்து கொள்ளவேண்டும் .
பின்பு பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, நறுக்கிய தக்காளி, அரைத்த பட்டை மசாலா பொடி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கஸ¨ரிமேத்தி, உப்பு சேர்க்கவும். இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கலந்துவிடவும்.சுவையான கோலா உருண்டை பிரியாணி தயார்.
இந்தக் கலவையை சிறிய உருண்டை களாக உருட்டவும். வாணலியில் எண் ணெயைக் காயவைத்து, உருண்டை களைப் பொரித்து எடுத்து கொள்ளவேண்டும் .
பின்பு பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, நறுக்கிய தக்காளி, அரைத்த பட்டை மசாலா பொடி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கஸ¨ரிமேத்தி, உப்பு சேர்க்கவும். இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கலந்துவிடவும்.சுவையான கோலா உருண்டை பிரியாணி தயார்.
0 Comments